×

கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 10 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடம்

மதுரை: கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 10 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடம் பிடித்தார்.அலங்காநல்லூரில் முதல் பரிசை தவறவிட்ட அபிசித்தர் 10 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார். 6 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன், பரத் ஆகியோர் 2-வது இடத்தில் உள்ளனர். சிறந்த காளை, சிறந்த மாடுபிடி வீரருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். கீழக்கரை ஜல்லிக்கட்டில் 4 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் மணிகண்டன் 3-வது இடத்தைப் பிடித்தார்.

The post கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 10 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Abhisithar ,Jallikattu ,Keejakarai Kalainant Centenary Climbing Arena ,Madurai ,Keezhakarai Kalyan Centenary Climbing Arena ,Alankanallur ,Chinnapatti ,Tamilarasan ,Bharat ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி முள்ளிப்பாடியில் ஜல்லிக்கட்டு 840 காளைகள் சீறிப்பாய்ந்தன